உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் திருவருள் துணைநிற்ப நிகழும் கர வருடம் ஆடி 18 ஆம் நாள்(03-08-2011) கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகும் மகோற்சவ விழா 12 நாட்கள் நடைபெறும்.
03-08-2011 கொடியேற்றம்
12-08-2011 தேர்த்திருவிழா
13-08-2011 தீர்த்தம்
14-08-2011 பூங்காவனம் திருக்கல்யாணம்
03-08-2011 கொடியேற்றம்
12-08-2011 தேர்த்திருவிழா
13-08-2011 தீர்த்தம்
14-08-2011 பூங்காவனம் திருக்கல்யாணம்